Posts

Showing posts from March, 2017

Some of Saint Arunagirinathar's Prayers

In many of the poems, Saint Arunagiri deplores the life of humans who fritter away their youth in immoral pursuits under the sway of lust, despite knowing that the bodies, made of the five elements, are subject to degeneartion and disease. In the poem சேமக்கோமள , he wonders: காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான் Instead, he implores the lord to give him the mind that seeks His feet alone so that he could spend his time in the service of the Lord in the company of His true devotees. இரு நல்லவாகும் உனது அடிபேண இன வல்லமான மனது அருளாயோ ( மருமல்லியார் ) மாமணி நூபூர சீதள தாள் தனில் வாழ்வுற ஈவதும் ஒரு நாளே ( ஏவினை நேர் விழி ) யானுமுன் இணையடிகள் பாடி வாழ என் நெஞ்சில் செஞ்சொல் தருவாயே ( அருணமணி ) இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே ( துன்பம் கொண்டு ) தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய் சிந்தை வர என்று நின்

Quiz 2

In the first Thiruppugazh Kaitthala niraikani ( கைத்தல நிறைகனி ), Saint Arunagirinathar sings: முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே It is believed that Agastya dictated the treatise on Tamil grammar to Vinayaka who transcribed them on the Meru mountain. muththamizhadaivu ( முத்தமிழடைவு ) could also mean Mahabharatha. In the Thiruppugazh orupadhumiru ( ஒருபதுமிரு ), Arunagirnathar addresses Murugan as the younger brother of Ganapathi who wrote the old language (or Mahabharatha?) (on the Meru mountain). பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி மிளையோனே In the preamble to Seval Viruththam ( kappu ), Arunagirinathar specifically mentions that Vinayaka writes the epic story of Mahabharatha on the Meru mountain with a piece of the tusk that He chops out forcibly out of himself. வன்கோடொன்றை ஒடித்து பாரதம் மாமேருவில் எழுதி (சேவல் விருத்தம் - காப்பு) Out of the 503 Thiruppugazh songs that Guruji taught us, there is one song in which Arunagirinathar specifical

QUIZ 1

The Thiruppugazh journey that I undertook more than three years ago has just completed its first phase. When I started, I never had the confidence that I would take the task of translating all the 503 songs that Guruji Shri A.S.Raghavan taught us to its completion. I know I could have done a better job, but I was afraid that if I spent inordinate time in refining the work, I'd lose the momentum. As we now march ahead, I would regularly visit all my posts and improve them. The plan I have for the second phase calls for a lot of reader participation. So please brace yourself for a more intense study of Thiruppugazh in the days ahead. To kickstart, I have a quiz for which there could be more than one answer for each of these questions. You can give your answer as a comment in Tamil or English. In which song does Saint Arungirinathar say that Murugan resides in the minds of those who constantly meditate on Ganesha? கணபதியை இடை விடாது சிந்திப்பவர் மனதில் முருகன் எப்போதும் வாழ்வார் என

503. முத்து நவரத்ன

ராகம் : வலசி தாளம் : 1½ + 1 + 1½ + 1 முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் முப்பதுமு வர்க்கசுர ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி பற்குனனை வெற்றிபெற ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள் பத்தர்மன துற்றசிவம் அருள்வாயே

502. முறுகு காள

ராகம் : கமாஸ் தாளம் : ஆதி திச்ர நடை முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி முளரி வேரி முகைய டர்ந்த முலைமீதே முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை அடைய வாரி மிசைபொ ழிந்து னடிபேணி அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே

501. வாதினை அடர்ந்த

ராகம் : சக்ரவாஹம்/குந்தலவராளி தாளம் : ஆதி வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப தறியேனே

500. துடிகொள் நோய்

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி திச்ர நடை துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம முறுவேனோ

499. தலைமயிர்

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : ஆதி தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறித் தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும் திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன் திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய்

498. சீலமுள தாயர்

ராகம் : சிமேந்திரமத்யமம் அங்கதாளம் (2½ + 1½ + 1½ (5½) சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று தெருவூடே வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை மெலியாமல் வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு புரிவாயே

497. காரணமதாக

ராகம் : ஹம்சத்வனி அங்கதாளம் (8½) 2½ + 1½ + 1½ + 3 காரணம தாக வந்து புவிமீதே காலனணு காதி சைந்து கதிகாண நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநட மேபு ரிந்து வருவாயே

496. கருவாகியெ

ராகம் : தேனுகா தாளம் : திஸ்ர த்ரிபுடை கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை நினையாத சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ தொருநாளே

495. ஆசை நாலு

ராகம் : பீம்பளாஸ் அங்கதாளம் (9) 1½ + 1½ + 1 + 1½ + 1 + 1½ + 1 ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய்