Posts

Showing posts from 2017

The Story of Pulavar Poyyamozhi

A poet in South India by name Poyyamozhi Pulavar or Siva Kavi had intense devotion for Lord Siva, and refused to sing the glory of Lord Shanmukha, stating he would sing on cock (Siva), not on chicken (Murugan). ' சேவலை பாடும் வாயால் கோழிக்குஞ்சை நான் பாடுவேனோ ' The Lord wanted to protect him and so took the form of a hunter and chased the poet. When the latter pleaded for relief, the hunter asked him to sing on him. The poet asked for his name. The hunter said it was 'egg' ( muttai ).

வள்ளி சன்மார்க்கம்

முருகன் வள்ளியின்பால் நடத்தியது வெறும் காதல் அல்ல. இது இறைவன் பக்குவ ஆன்மாக்களுக்கு தானே வந்து அருளும் நிலை. வள்ளி சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி. அவள் முருகன்பால் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி. இது, அடியார்களை முருகப்பெருமான் வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை. வேலவனின் இச்சா சக்தியாக திகழ்வது வள்ளி. ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும்.

ஸ்ரீஐயப்பன் நாமாவளி - நினைவிலும் ஐயப்பா

Guruji Shri A.S.Raghavan is well known for singing melodious namavali s on gods other than Murugan too. He has set them to musical tunes that build a scintillating crescendo, being based on raagas that at once melt the heart. Here's one of the Ayyappa namavalis that he would sing in special bhajans. ராகம் : சுப பந்துவராளி தாளம் ஆதி நினைவிலும் ஐயப்பா! கனவிலும் ஐயப்பா! நீல வண்ண கட்டழகா நீ வருவாய் ஐயப்பா சபரிமலை தெய்வமே! என் சாஸ்தாவே ஐயப்பா அஞ்சேல் எனக் காத்திடுவாய் ஐயப்பாவே ஐயப்பா நித்ய வஸ்துவாய் எங்கும் நிறைந்தவனே ஐயப்பா - உன் தத்வ ரூப காட்சி காண தனித்து வந்தேன் ஐயப்பா

கல்வியின் பயனும் பிடி தோய் மலையும்

Taken from K.V.Jagannathan's book on Anuboothi இறைவன் அருளை லட்சியமாக கொள்ளாத கல்வி யாவும் போலி கல்வியே. கல்வி இறைவனோடு சார்தற்குரிய நெறிகளை தெளிவிக்க வேண்டும். இல்லையாயின் அது கல்வி ஆகாது. மனத்தை ஒருமைப்படுத்தி நல்ல நெறியில் செலுத்தி நடுநிலையில் நிற்கும்படி செய்வதே கலையும் கல்வியும். கலை பயிற்சியால் மனம் செருக்கும் கலக்கமும் அடையுமானால் அந்த கல்வி தீங்கானதே. கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. "கலையானது பதற்றம் கொண்டு பயனற்ற ஆரவாரம் செய்து தலை கிறுகிறுத்து அலையும் படி உள்ள ஒன்றாகி விடலாமா? சமயவாதிகளுடன் வாதம் செய்து பிணக்குதல்செய்து சாஸ்திர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி அப்படிப்பட்ட வாத பிரதிவாதத்தில் நான் சிக்கலாமா? கொலையே விரும்பி செய்யும் வேடர் குலத்தில் பெண் யானையை போல வளர்ந்த வள்ளிநாயகி அணைந்த மலை போன்ற பெருமாளே! கிரௌஞ்ச மலையைப் பல கூறாகப் பிளந்த வெற்றி மாலை சூடிய முருகா!!"

குருவாய் வருவாய் அருள்வாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. உருவாய் ( uruvaay ) : ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட தடஸ்த நிலையிலும் ('மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய') ,

Prakriti Tattvas, Tattvas - Part 3

Read Part 1 and Part 2 of the series before reading further. The third group of tattvas called Prakriti/Atma tattvas deal with the creation of the phenomenal world and living beings that assist the existence of soul. These tattvas are created by aparabindu acting in the realm of prakriti maya, or the material stuff. That's how the corporeal body, with its subtle and gross aspects, its five sheaths, the five senses organs, five cognitive organs, the four internal mind organs, developed. Purusha, the soul, pairs with maya, and gives rise to five vidya tattvas . This Purusha, activated by Sadasiva, takes the help of vidya tattvas, and further needs the assistance of Prakriti tattvas to sustain the universe and the jivas in the universe. Prakriti manifests itself as the various objects of experience of the Purusha. It is constituted of three gunas, namely Sattva (light), Rajas (activity), Tamas (darkness). The gunas together represent the sum total of the Soul's experiences.

Ashuddha Vidya Tattvas, Tattvas - Part 2

In the previous post What Are Tattvas? Part 1 , we studied the meaning of Brahman and maya. We also studied the tattvas arising from Shuddha Maya. In this post, we will study the tattvas that are grouped under Ashuddha maya. Let's remember that Tattvas are defined by their exclusive capacity to perform a specific function in the scheme of reality. And as the sole agent or acting force is Consciousness, it follows that the Tattvas are nothing but functions of Consciousness. Asuddha Tattvas or Vidya tattvas Ashuddha maya tattvas cause atma /soul to dwell in all the living things in the universe as an instrument of action. It is associated with Anava mala . This is God's differentiating power of the universe; it makes us see the Super-consciousness or Brahman as being separate from us. Just as the Sun is sometimes obscured by an eclipse or cloud which conceals his radiant orb from human view, God's Infinite, Independent and Free Consciousness appears to become obscured by

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 3

Image
Read Part 1 and Part 2 பிரகிருதி மாயா தத்துவங்கள் பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் வெளிப்படா பேரியற்கையான வித்தியா தத்துவத்திலிருந்து வெளிப்பட்ட தோற்றமான பிரகிருதி ஆகும். பிரகிருதி மாயை தமிழில் மூலப்பகுதி எனப்படும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். பிரகிருதியானது புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு. பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற முக்குண வடிவானது. சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையாக சுருங்குவது மற்றும் முடங்குவது. பிரகிருதியின் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமானது. இவற்றில் பொருந்துகிற பிரகிருதி உயிர்களது உள்ளத்தை முக்குணவயப்படுத்தி இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி இன்ப துன்ப மயக்கவுணர்வுகளான உலக நுகர்ச்சியைத் தருகிறது. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணை

Shuddha Tattvas, Tattvas - Part 1

Brahman, Tattvas and Soul Brahman is a supreme, universal spirit that is eternal, unchanging and present throughout the universe. It is the root of all that exists in the universe as well as the fabric of all beings. It is the Supreme Entity, which manifests itself into this world and retracts it back into it during the time of the deluge. It is thus the single binding unity behind the diversity in all that exists in the universe. Hindu scriptures describe Brahman as non-dual pure consciousness, infinite, and all-pervading like the sky. Brahman is of the nature of existence-knowledge-bliss-absolute-the ground of all existence, basis of all awareness, and source of all bliss. Brahman has two aspects: transcendent and immanent. In Its transcendent aspect, Brahman is devoid of name, form, and other attributes. But in Its immanent aspect, Brahman is endowed with them. The Upanishads designate the transcendent Brahman by the word "It" or "ParamporuL" in Tamil, and t

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 2

பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருளகளை வகைப்படுத்தி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1 ல் சிவ தத்துவத்தை அறிந்து கொண்டோம். முப்பத்தாறு தத்துவங்களின் இரண்டாவது பகுதியாகிய வித்தியாதத்துவத்தை இங்கு காண்போம். வித்தியா தத்துவம் வித்தியா தத்துவங்கள் சுத்த மாயை அல்லது விந்து என வழங்கப்படும் மகாமாயையுள் ஆணவ மலத்தோடு கலந்து அடங்கி நிற்பது. சுத்த மாயையுடன் ஆணவ மலம் கலப்பதால் சுத்த-அசுத்த (மிச்சிர) தத்துவங்களாக, பிரபஞ்சத்தின் அடிப்படை காரிய பொருளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. பிரபஞ்சத்திலும் அதில் வாழும் மற்ற உயிரினங்கள் உள்ளும் ஆத்மா செயற்பாட்டுக்கான கருவிகளாக பொருந்தி இருக்க உதவுகின்றன. வினையிற்கட்டுண்ட ஆன்மாக்களுக்கு கன்மத்தை நுகர்வதற்கு களம் அமைப்பதோடு, அதை நுகர்வதற்கான காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்கள் ஆன்மாவை எப்பொழுதும் நீங்காது பஞ்ச கஞ்சுகங்களாக சட்டைபோல் ஒன்றாய் ஒட்டி, போகங்களை அனுபவிக்கும் செயற்பாட்டுக் கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. ஆணவ மலத்துடன் கூடிய அசுத்த மாயை வினை விளைக்கின்ற காலம் எனும் ந

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1

சிவாகமங்கள் கூற்றுப்படி பரசிவம் ஒன்றே மெய்ப்பொருள். அது சத்-சித்-ஆனந்த (உண்மை, அறிவு, இன்பம்) வடிவாக இருக்கிறது. முழுமுதற் பொருளாகிய கடவுள் பொருளால் ஒன்றேயாயினும், சிவம், சக்தி எனத் தன்மையால் இரண்டாய் நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலான தன் சொரூப நிலையில் நிற்கும்பொழுது சிவம் பராபரம் என வழங்கப்படும். சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது, அதன் சக்தி பராபரை எனப்படும். பரப்பிரம்மத்தின் ஆற்றலால் உலகமும்(சகம்), உயிரும்(சீவன்) தோற்றத்திற்கு வருகின்றன. இறைவனுடைய பேரருளே படைப்புத் தொழிலாக, சக்தியின் மூலமாகப் விளையாட்டாக பரிணமிக்கின்றது. இந்த திருவருள் விளையாடல் எண்ணிலா உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவற்றிற்கு வேறு வேறு வினைகளையும் தரும்; உலகெங்கும் பரவி உயிருக்குயிராய் நின்று, உயிருக்கு அறிவையும், ஆற்றலையும் அளித்து, படிப்படியாக உயிர்களைப் பக்குவமடையச் செய்து, வீட்டுப் பேற்றினையும் வழங்கும். உலகத் தோற்றத்தின் தொடக்க நிலையில் இயற்கை நிலையிலுள்ள பராபர சிவம், உயிர்களை உய்விக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் ஆதிசிவனாய் நின்று தனது ஆற்றலாகிய ஆதிசக்தியின் வடிவமான மாயா சக்தியால் இந்த எண்ணத்தை நிறைவேற

தினை ஏத்தி

தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந் தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத் தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத் தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே Paraphrase தினை ஏத்தி அன்பு செய் வேந்தன் பதாம்புயத்தில் ( thinai eththi anbu sey vendhan pathaambuyaththil ) : At the lotus feet of my emperor who loves Valli, the lass who guards the Thinai fields, தினைப்புனம் காவல் காக்கும் வள்ளி மாதாவை காதல் புரியும் எம் அரசனின் திருவடி கமலங்களில்

நாத விந்து

ராகம் : செஞ்சுருட்டி தாளம்: 1½ + 4 + 1½ + 1 (8) நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஏறுமயில்

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

தீப மங்கள ஜோதி நமோநம

Image
Shri T.S.Narayanan is one of the important venerable veterans of Bangalore Thiruppugazh Anbargal group who have made immeasurable contributions to the growth of the Thiruppugazh movement in Bangalore. A spiritual person that he is, he is immensely knowledgeable about Thiruppugazh. These days, advancing age prevents him from participating in various pujas and bhajans. However, he has happily shared with me many of his writings on Thiruppugazh and I take great pleasure in publishing them here. ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை கற்பூர ஹாரத்தி அளித்து போற்றுகிறோம். கற்பூரம் வெள்ளையானது. அது சுத்த தத்துவமுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது. கற்பூரத்தை ஏற்றியவுடன் அது தீபம் போல் எரிவது ஞானாக்கினியால் பாபம் நீங்கப் பெற்ற ஆத்மா புனிதம் பெற்று நிற்பதை குறிக்கும். கற்பூரம் இறுதியில் ஒன்றும் இல்லாது கரைந்து போவது போல ஜீவாத்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து அதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதற்காக கற்பூர ஆரத்தி எடுத்து 'தீப மங்கள ஜோதி நமோ நம' என்று பாடுகிறோம். ஞான ஒளி ஈந்தருளும் பெருமானை ' நிர்த்த

How Sundaramoorthy Nayanar Brought A Dead Boy Back To Life

The story of how Saint Sundarar brought back to life an eight-year-old boy who had died a few years ago is one of the stories that appears in the Thiruvilaiyadal Puranam. When Sundarar was going to the temple at ThiruPukkoliyur (now known as Avinaasi), near present-day coimbatore, he heard two discordant notes coming from opposite houses – one echoing joy and the other sorrow. When Sundarar enquired, he found out that each of the houses had a son. The two sons had been friends and had gone to the river together. But while one boy was swallowed by a crocodile, the other boy had survived. And after three years, the parents of the surviving boy were happily conducting Upanayanam (Thread ceremony) for their son, while the parents of the dead were wailing over their departed son. Hearing this story, Sundarar went to the place where the boy was swallowed by the crocodile. He sang a pathigam (poem in praise of a deity consisting generally of ten stanzas ), worshiping Lord Shiva to resurrect

Story of How Ravana Tries to Lift Mount Kailasa

Once, after defeating Kubera, his step-brother, King Ravana was returning from Alakapuri to Lanka in a Pushpaka Vimana. On the way, he had to cross Mount Kailash where Lord Shiva and Parvati devi were enjoying their private moments. To his surprise, Ravana found that he couldn't cross the mount, and Nandi, Shiva's attendant, politely asked Ravana to change course. Infuriated, Ravana decided to uproot the Kailash mountain. As he proceeded to lift it, Kailash began to shake, and a terrified Parvati embraced Shiva. However, the omniscient Shiva realized that Ravana was behind the menace and pressed the mountain into place with his big toe, trapping Ravana beneath it. Ravana gave a loud cry in pain. Since Ravana cried, he was given the name "Ravana" – one who cried. ( parimaLa migavuLa )

இயல் என்றால் என்ன?

Image
A few days ago, I received a Whatsapp message from one of the Bangalore Thiruppugazh Anbar Mrs. Vasantha Panchapakesan who is a well known speaker on Thiruppugazh-related topics. The message was as follows: இயல் என்றால் என்ன மேடம்? எனக்கு தெரிந்தது முத்தமிழ் இயல் , இசை நாடகம் என்பது... அருணகிரிநாதர் கந்தரநுபூதியில் இயல் சேர் செஞ்சொல் புனை மாலை என்கிறார்.. இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே என்கிறார். இயல் பரவு காதற் பெருமாள், இயல் புலியூர் வாழ் பெருமாள் என்கிறார்.. இயல் வேலுடன் மா அருள்வாயே என்கிறார்..அவன் கடைக்கண் இயலை காண வாருமே என்கிறார்.... இன்னும் இயல் என்ற வார்த்தையை இயல்பாய் எத்தனை பாக்களில் பாடியுள்ளார் என்று தெரியவில்லை ... தாங்கள் அந்த இயலை தொகுத்து வழங்கினால் என் மனம் ஆனந்தம் அடையும் என்று நினைக்கிறேன்... I jotted down a few instances from Thiruppugazh where the word 'iyal' is used and wrote a short commentary on it. Today, I noticed other voice messages From Mrs.Vasantha that had preceded t

Some of Saint Arunagirinathar's Prayers

In many of the poems, Saint Arunagiri deplores the life of humans who fritter away their youth in immoral pursuits under the sway of lust, despite knowing that the bodies, made of the five elements, are subject to degeneartion and disease. In the poem சேமக்கோமள , he wonders: காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான் Instead, he implores the lord to give him the mind that seeks His feet alone so that he could spend his time in the service of the Lord in the company of His true devotees. இரு நல்லவாகும் உனது அடிபேண இன வல்லமான மனது அருளாயோ ( மருமல்லியார் ) மாமணி நூபூர சீதள தாள் தனில் வாழ்வுற ஈவதும் ஒரு நாளே ( ஏவினை நேர் விழி ) யானுமுன் இணையடிகள் பாடி வாழ என் நெஞ்சில் செஞ்சொல் தருவாயே ( அருணமணி ) இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே ( துன்பம் கொண்டு ) தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய் சிந்தை வர என்று நின்

Quiz 2

In the first Thiruppugazh Kaitthala niraikani ( கைத்தல நிறைகனி ), Saint Arunagirinathar sings: முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே It is believed that Agastya dictated the treatise on Tamil grammar to Vinayaka who transcribed them on the Meru mountain. muththamizhadaivu ( முத்தமிழடைவு ) could also mean Mahabharatha. In the Thiruppugazh orupadhumiru ( ஒருபதுமிரு ), Arunagirnathar addresses Murugan as the younger brother of Ganapathi who wrote the old language (or Mahabharatha?) (on the Meru mountain). பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி மிளையோனே In the preamble to Seval Viruththam ( kappu ), Arunagirinathar specifically mentions that Vinayaka writes the epic story of Mahabharatha on the Meru mountain with a piece of the tusk that He chops out forcibly out of himself. வன்கோடொன்றை ஒடித்து பாரதம் மாமேருவில் எழுதி (சேவல் விருத்தம் - காப்பு) Out of the 503 Thiruppugazh songs that Guruji taught us, there is one song in which Arunagirinathar specifical

QUIZ 1

The Thiruppugazh journey that I undertook more than three years ago has just completed its first phase. When I started, I never had the confidence that I would take the task of translating all the 503 songs that Guruji Shri A.S.Raghavan taught us to its completion. I know I could have done a better job, but I was afraid that if I spent inordinate time in refining the work, I'd lose the momentum. As we now march ahead, I would regularly visit all my posts and improve them. The plan I have for the second phase calls for a lot of reader participation. So please brace yourself for a more intense study of Thiruppugazh in the days ahead. To kickstart, I have a quiz for which there could be more than one answer for each of these questions. You can give your answer as a comment in Tamil or English. In which song does Saint Arungirinathar say that Murugan resides in the minds of those who constantly meditate on Ganesha? கணபதியை இடை விடாது சிந்திப்பவர் மனதில் முருகன் எப்போதும் வாழ்வார் என

503. முத்து நவரத்ன

ராகம் : வலசி தாளம் : 1½ + 1 + 1½ + 1 முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் முப்பதுமு வர்க்கசுர ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி பற்குனனை வெற்றிபெற ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள் பத்தர்மன துற்றசிவம் அருள்வாயே

502. முறுகு காள

ராகம் : கமாஸ் தாளம் : ஆதி திச்ர நடை முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி முளரி வேரி முகைய டர்ந்த முலைமீதே முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை அடைய வாரி மிசைபொ ழிந்து னடிபேணி அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே

501. வாதினை அடர்ந்த

ராகம் : சக்ரவாஹம்/குந்தலவராளி தாளம் : ஆதி வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப தறியேனே

500. துடிகொள் நோய்

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி திச்ர நடை துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம முறுவேனோ

499. தலைமயிர்

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : ஆதி தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறித் தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும் திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன் திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய்

498. சீலமுள தாயர்

ராகம் : சிமேந்திரமத்யமம் அங்கதாளம் (2½ + 1½ + 1½ (5½) சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று தெருவூடே வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை மெலியாமல் வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு புரிவாயே

497. காரணமதாக

ராகம் : ஹம்சத்வனி அங்கதாளம் (8½) 2½ + 1½ + 1½ + 3 காரணம தாக வந்து புவிமீதே காலனணு காதி சைந்து கதிகாண நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநட மேபு ரிந்து வருவாயே

496. கருவாகியெ

ராகம் : தேனுகா தாளம் : திஸ்ர த்ரிபுடை கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை நினையாத சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ தொருநாளே

495. ஆசை நாலு

ராகம் : பீம்பளாஸ் அங்கதாளம் (9) 1½ + 1½ + 1 + 1½ + 1 + 1½ + 1 ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய்

494. அகரமுமாகி

ராகம் : சிந்துபைரவி/பூர்வி கல்யாணி தாளம் : மிஸ்ரசாபு 2 + 1½ (3½) அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

493. விடுங்கை

ராகம் : சங்கராபரணம் அங்கதாளம் (8½) 1½ + 1 + 2 + 2 + 2 விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் விழுங்கப் பட்டற வேயற லோதியர் விழியாலே விரும்பத் தக்கன போகமு மோகமும் விளம்பத் தக்கன ஞானமு மானமும் வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் விடுநாளில் இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல் கிடந்திட் டுத்தம ரானவர் கோவென இடங்கட் டிச்சுடு காடுபு காமுன மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும் இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே

492. வாத பித்தமொடு

ராகம் : கானடா தாளம் : ஆதி 4 களை 1½ + 1½ + 1 (32) வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்பு செவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ளுண்டகாயம் வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ளித்துமயி லாடு சுத்தவெளி சிந்தியாதோ

491. வந்து வந்து

ராகம் : தர்பார் ஆதி 4 களை 1½ + 1½ + 1 (32) வந்து வந்துவித் தூறி யென்றனுடல் வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி வங்களாலே மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு தொண்டர்சூழ எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர மந்திமேவும் எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி சுந்த ரந்திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் தோணி யுன்றனது சிந்தைதாராய்

490. மனமே உனக்குறுதி

ராகம் : கல்யாணி ஆதி தாளம் மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில் வருவா யுரைத்தமொழி தவறாதே மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு மனமாயை யற்றசுக மதிபாலன் நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல நிலைவே ரறுக்கவல பிரகாசன் நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம நிழலாளி யைத்தொழுது வருவாயே

489. பரம குருநாத

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி பரமகுரு நாத கருணையுப தேச பதவிதரு ஞானப் பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை பகருமதி காரப் பெருமாள்காண் திருவளரு நீதி தினமனொக ராதி செகபதியை யாளப் பெருமாள்காண் செகதலமும் வானு மருவையவை பூத தெரிசனைசி வாயப் பெருமாள்காண்

488. நாடா பிறப்பு

Image
ராகம் : ஷண்முகப்ரியா சங்கீர்ண சாபு (4½) 2 + 1½ + 1 நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் வரவேணும்

487. நஞ்சினைப் போலு

ராகம் : ஆபோகி தாளம் : கண்டசாபு (2½) நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை நம்புதற் றீதெனநி னைந்துநாயேன் நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை நங்களப் பாசரண மென்றுகூறல் உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் உன்சொலைத் தாழ்வு செய்து மிஞ்சுவாரார் உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் உம்பருக் காவதினின் வந்துதோணாய்

486. தறுகணன் மறலி

ராகம் : வலசி அங்க தாளம் (14) 2 + 1½ + 2 + 1½ + 2 + 2 + 1 + 2 தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறீக் கொடுபோகுஞ் சளமது தவிர அளவிடு சுருதி தலைகொடு பலசாத் திரமோதி அறுவகை சமய முறைமுறை சருவி யலைபடு தலைமூச் சினையாகும் அருவரு வொழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற் கருள்வாயே

485. சுடர் அனைய

ராகம் : கௌளை தாளம் : கண்டசாபு சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும் சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத மணம்வீச அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை மயிலேறி அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை அதிசயமெ னருள்பாட வரவேணும்

484. கைத்தருண சோதி

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி கைத்தருண சோதி யத்திமுக வேத கற்பகச கோத்ரப் பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி கத்தர்குரு நாதப் பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான வெற்றி யயில் பாணிப் பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்

483. குகனே குருபரனே

ராகம் : வசந்தா அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் கழல்தாராய்

482. காவி உடுத்தும்

ராகம் : மத்யமாவதி தாளம் : மிஸ்ர சாபு 2 + 1½ (3½) காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் பரஞான தீப விளக்கங் காண எனக்குன் சீதள பத்மந் தருவாயே

481. காய மாய

ராகம் : ஹம்சானந்தி தாளம் : 1½ + 1½ + 1½ + 2 + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 2 (19) காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்பு தந்த னிற்கு ரம்பை கொண்டுநாளுங் காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி யப்ர மந்த டித்த லைந்து சிந்தைவேறாய் வேயி லாய தோள மாமட வார்கள் பங்க யத்து கொங்கை யுற்றி ணங்கி நொந்திடாதே வேத கீத போத மோனமெய் ஞான நந்த முற்றி டின்ப முத்தி யொன்று தந்திடாயோ

480. கனகசபை மேவு

ராகம் : கரஹரப்ரியா தாளம் : ஆதி கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் பெருமாள்காண்

479. கட்டி முண்டக

Image
ராகம் : முகாரி தாளம் : ஆதி 4 களை (32) கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக் கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ டசையாமற் கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத முறமேவித் துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ

478. எழுகடல் மணல்

ராகம் : அடாணா தாளம் : மிஸ்ர சாபு 2 + 1½ (3½) எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் தருவாயே

477. எலுப்புத் தோல்

ராகம் : சிந்துபைரவி தாளம் : ஆதி எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ அன்புதாராய்

476. இருளுமோர்

ராகம் : வாசஸ்பதி தாளம் : மிஸ்ர சாபு (3½) இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை யடிதாராய்

475. இருவினையின்

ராகம் : ஆரபி அங்கதாளம் (9) 2½ + 1½ + 2 + 3 இருவினையின் மதிம யங்கித் திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே.

474. அவகுண விரகனை

ராகம் : மோகனம் அங்கதாளம் அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத கவடனை விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பிவீழுங் களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ தெந்தநாளோ

473. பங்கயனார் பெற்றிடும்

ராகம் : பெஹாக் தாளம் : ஆதி பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர அண்டம தாயுற் றிருந்த பார்மிசை பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர உருவாயே பந்தம தாகப் பிணிந்த ஆசையில் இங்கித மாகத் திரிந்து மாதர்கள் பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் படிறாயே சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை வந்துடல் மூடக் கலங்கி டாமதி தந்தடி யேனைப் புரந்தி டாயுன தருளாலே சங்கரர் வாமத் திருந்த நூபுர சுந்தரி யாதித் தருஞ்சு தாபத தண்டைய னேகுக் குடம்ப தாகையின் முருகோனே

472. சிரத்தானத்தில்

Image
ராகம் : கானடா சதுச்ர ஜம்பை (7) சிரத்தா னத்திற் பணியாதே செகத்தோர் பற்றைக் குறியாதே வருத்தா மற்றொப் பிலதான மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய்

471. சரக்கேறி

ராகம் : கல்யாணி அங்கதாளம் (8½) 2½ + 2 + 2 + 2 சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப் பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச் சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற் சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக் குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக் குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக் குறித்தே முத்திக் குமறா வின்பத் தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் கழல்தாராய்

470. விரகொடு வளை

ராகம் : முகாரி தாளம் : மிஸ்ரசாபு 2 + 1½ (3½); விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு விழிவெங் கனல்போல வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி வழிவந் திடுபோதிற் கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற வினர்கண் புனல்பாயுங் கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு மியல்தந் தருள்வாயே

469. விதியதாகவெ

ராகம் : ஆஹிரி அங்கதாளம் (14½) 3½ + 1½ + 1½ + 1 + 3½ + 3½ விதிய தாகவெ பருவ மாதரார் விரகி லேமனந் தடுமாறி விவர மானதொ ரறிவு மாறியே வினையி லேஅலைந் திடுமூடன் முதிய மாதமி ழிசைய தாகவே மொழிசெய் தேநினைந் திடுமாறு முறைமை யாகநி னடிகள் மேவவே முனிவு தீரவந் தருள்வாயே

468. வலிவாத

ராகம் : கௌரி மனோஹரி தாளம் : கண்ட சாபு (2½) வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம் மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை வருநீர டைப்பினுடன் வெகுகோடி சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை தெளியாவெ னக்குமினி முடியாதே சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ சிவஞான சித்திதனை யருள்வாயே

467. பேதக விரோத

ராகம் : ஹிந்தோளம் அங்க தாளம் (17) 4½ 4½ + 4½ + 3½ பேதகவி ரோதத் தோதகவி நோதப் பேதையர்கு லாவைக் கண்டுமாலின் பேதைமையு றாமற் றேதமக லாமற் பேதவுடல் பேணித் தென்படாதே சாதகவி காரச் சாதலவை போகத் தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன் தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற் சாரல்மற மானைச் சிந்தியேனோ

466. புலையனான

ராகம் : சிந்துபைரவி அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் பொறையி லாத கோபீகன் முழுமூடன் புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடி போய்வீழு மதிசூதன் நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி குலபாதன் நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல் நினையு மாறு நீமேவி யருள்வாயே

465. பரியகைப் பாசம்

ராகம் : ஸாரமதி தாளம் : கண்டசாபு பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் பயனுயிர்ப் போயகப் படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் படரெரிக் கூடுவிட் டலைநீரிற் பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் பிணிகளுக் கேயிளைத் துழல்நாயேன் பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் பிரியமுற் றோதிடப் பெறுவேனோ

464. தமர குரங்களுங்

ராகம் : ஆனந்தபைரவி அங்கதாளம் (9) 2 + 2½ + 1½ + 1½ + 1½ தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள் கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க தமுமடற் சுடர்வேலுங் கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து வரமெனக்கருள்கூர்வாய்

463. செயசெய அருணாத்திரி

ராகம் : தேஷ் தாளம் : ஆதி செயசெய அருணாத் திரிசிவ யநமச் செயசெய அருணாத் திரிமசி வயநச் செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலா செயசெய அருணாத் திரியந மசிவச் செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி செயசெய அருணாத் திரிதனின் விழிவைத் தரகர சரணாத் திரியென உருகிச் செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச் சிவசிவ சரணாத் திரிசெய செயெனச் சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோ

462. சிவமாதுடனே

ராகம் : ஆபோகி தாளம் : ஆதி சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா அருள்வாயே

461. கீத விநோத

ராகம் : திலங் அங்கதாளம் (8) 2 + 1½ + 1½ + 3 கீத விநோத மெச்சு குரலாலே கீறு மையார் முடித்த குழலாலே நீதி யிலாத ழித்து முழலாதே நீமயி லேறி யுற்று வரவேணும்

460. காணாத தூர

ராகம் : மோகனம் அங்கதாளம் (16) 4 + 4 + 2½ + 2 + 1½ +2 காணாத தூர நீணாத வாரி காதார வாரம தன்பினாலே காலாளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவுமு னிந்துபூமேல் நாணான தோகை நூலாடை சோர நாடோர்க ளேசஅ ழிந்துதானே நானாப வாத மேலாக ஆக நாடோறும் வாடிம யங்கலாமோ

459. குழவியுமாய்

ராகம் : பந்துவராளி அங்கதாளம் (6½) 3 + 1½ + 2 குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி குலவனு மாய்நாடு காடொடு தடுமாறிக் குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட விறகுட னேதூளி யாவது மறியாதாய்ப் பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர பரிவிலி வானாலை நாடொறு மடைமாறிப் பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக பதியழி யாவீடு போயினி யடைவேனோ

458. குமரி காளி (அமுதம் ஊறு)

ராகம் : செஞ்சுருட்டி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) குமரி காளிவ ராகிம கேசுரி கவுரி மோடிசு ராரிநி ராபரி கொடிய சூலிசு டாரணி யாமளி மகமாயி குறளு ரூபமு ராரிச கோதரி யுலக தாரிஉதாரிப ராபரி குருப ராரிவி காரிந மோகரி அபிராமி சமர நீலிபு ராரித னாயகி மலைகு மாரிக பாலிந னாரணி சலில மாரிசி வாயம னோகரி பரையோகி சவுரி வீரிமு நீர்விட போஜனி திகிரி மேவுகை யாளிசெ யாளொரு சகல வேதமு மாயின தாயுமை யருள்பாலா

457. கருணை சிறிதுமில்

ராகம் : ஹம்சானந்தி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர் பிசித அசனம றவரிவர் முதலிய கலக விபரித வெகுபர சமயிகள் பலர்கூடிக் கலக லெனநெறி கெடமுறை முறைமுறை கதறி வதறிய குதறிய கலைகொடு கருத அரியதை விழிபுனல் வரமொழி குழறாவன் புருகி யுனதருள் பரவுகை வரில்விர கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள றதுபோக உதறி லெனதெனு மலமறி லறிவினி லெளிது பெறலென மறைபறை யறைவதொ ருதய மரணமில் பொருளினை யருளுவ தொருநாளே

456. கரிமுக

ராகம் : மத்யமாவதி கண்டசாபு 2½ கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் கடியானை கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் கனிவயிற் றினிலடக் கியவேழம் அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் கிளையோனே அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் குமரேசா

455. கயல் விழித்தேன்

ராகம் : சிவரஞ்சனி தாளம் : ஆதி கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக் கதறிடப் பாடையிற் றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் பறைகள்கொட் டாவரச் சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் பரிகரித் தாவியைத் தரவேணும்

454.கடல் பரவு

ராகம் : ஆரபி அங்கதாளம் (10) 3 + 3½ + 3½ கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ

453. இருவினை ஊண்

ராகம் : ஆரபி திச்ர ரூபகம் (5) 2 + 1½ + 1½ இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை யிடரடை பாழ்ம்பொ தும்ப கிதவாரி இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப மிரவிடை தூங்கு கின்ற பிணநோவுக் குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ டுயிர்குடி போங்கு ரம்பை யழியாதென் றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து னுபயப தாம்பு யங்க ளடைவேனோ

452. இருவினை அஞ்ச

ராகம் : பூர்விகல்யாணி மிஸ்ரசாபு (3½) 2 + 1½ இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்க ொ டருள்வாயே

451. இருவர் மயலோ

ராகம் : சாவேரி மிஸ்ரசாபு (3½) 1½ + 2 இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ அணுகாத இருடி அயன்மா லமர ரடியா ரிசையு மொலிதா னிவைகேளா தொருவ னடியே னலறு மொழிதா னொருவர் பரிவாய் மொழிவாரோ உனது பததூள் புவன கிரிதா னுனது கிருபா கரமேதோ

450. இரவு பகல்

ராகம் : சாமா கண்டசாபு (2½) இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.

449. இரவியும் மதியும்

ராகம் : குந்தலவராளி மிஸ்ரசாபு 2 + 1½ (3½) இரவியு மதியுந் தெரிவுற எழுமம் புவிதனி லினமொன் றிடுமாதும் எழில்புதல் வருநின் றழுதுள முருகும் மிடர்கொடு நடலம் பலகூறக் கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண் டுயிரினை நமனுங் கருதாமுன் கலைகொடு பலதுன் பமுமக லிடநின் கழலிணை கருதும் படிபாராய்

448. இமராஜன் நிலா

ராகம் : சரஸ்வதி தாளம் : மிஸ்ர ஜம்பை இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே இளவாடையு மூருமொ றுக்கும் படியாலே சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே குமராமுரு காசடி லத்தன் குருநாதா குறமாமக ளாசைத ணிக்குந் திருமார்பா அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.